![]() |
Manidhanin Udalamaippu |
* மனித உடலில் காணப்படும்
தசைகளின் எண்ணிக்கை 639
* மனித மூளையின் மொத்தம் 1200
கோடி நரம்பு செல்கள் உள்ளன.
* மனிதன் இறந்த மூன்று நிமிடம்
கழித்து மூளையின் இரத்த ஓட்டம்
நின்று விடுகின்றது.
* மூளையில் உள்ள நியுரான்க்ளின்
எண்ணிக்கை 1400
* மனிதனின் முதுகுத்தண்டின்
எலும்புகள் 33
* மனித மூளையின் எடை 1.4 கிலோ
* உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4
டிகிரி செல்சியஸ்
* மனித உடலில் உள்ள ரத்தத்தின்
சராசரி அளவு 5 லீட்டர்
* உடலின் மெல்லிய சருமம் கண்
இமை
* மனித உடலில் இள்ள
குரோம்சோம்களின் எண்ணிக்கை 23
ஜோடி
* ஒரு மனித உடலில் கிடைக்கும்
கொழுப்பில் இருந்து 10
சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
* மனிதனின் கண் நிமிடத்திற்கு25
முறை மூடித்திறக்கிறது.
* நாம் ஒருவார்த்தை பேசும் போது நம்
முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
* மனித நாக்கின் நீளம் 10 செ. மீ
* ஒருமனிதன் தன் வாழ்நாளில்
சராசரியாக குடிக்கும் தண்ணீரின்
அளவு 60,000 லீட்டர் .
* மனித உடலில் கெட்டியான
பகுதி பற்களிலுள்ள இனாமல்.
* நமது கால் பாதங்களில் 2,50,000
வியர்வை சுரப்பிகள் உள்ளன.
* நாம் வாழ்நாளில் சராசரியாக
சாப்பிடும் உணவின் மொத்த
அளவு 30,000 கிலோ.
* நம் உடல் எடையில் 9 சதவிகிதம்
இரத்தத்தினால் ஆனது. இந்த
ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
* நம் உடல் முழுவதும் ரத்தம்
ஒரு முறை சுற்ற 64 வினாடிகள்
ஆகின்றன.
* நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம்
பிட்யூட்டரி சுரப்பி குறைவாக
இருப்பது.
* நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம்
ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம்
கொதிக்க வைக்கப் போதுமானது.
* நாம் வெளியேற்றும் சிறுநீரில்
நீரின் அளவு 96 சதவிகிதமும்,
யூரியா 2 சதவிகிதமும், கழிவுப்
பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
எலும்புகள்
* நாம் பிறக்கும்போது சுமார் 300
எலும்புகளுடன்
பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின்
206 எலும்புகளே இருக்கும்!
நாளடைவில்
ஒன்றோடொன்று இணைவதால் சுமார்
94 எலும்புகள் குறைகின்றன!
* நமக்கு நாள்தோறும் 16
கிலோ காற்று சுவாசிக்கத்
தேவைப்படுகிறது.
தோல்
உடலின் மிகப் பெரிய பகுதியாக
விளங்குவது தோல் பகுதியாகும்.
வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2
சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி,
உடலை
நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்
தும் பாதுகாக்கும் போர்வையாக
விளங்குகிறது..
ஈரல்
நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500
வகையான வேலைகளை செய்கிறது.
மிகவும்சிக்கல் நிறைந்த,
பெருமளவு செயல்களைச் செய்யும்
உறுப்பாக மனித உடலில்
விளங்குவது ஈரல் (liver) ஆகும். ஈரல்
தசைகளில் உள்ள செல்கள்
பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும்
தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல்
புற்றுநோய் ஏற்படுகிறது.
புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப்
பெரிதும் தீங்குவிளைவிக்கும்
செயலாகும். நுரை ஈரல் புற்று நோய்,
இதய நோய் உள்ளிட்ட பல
நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும்.
தற்போது உலகில் சுமார் 110
கோடி பேர் புகைபிடிக்கின்றனர்.
இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35
லட்சம் பேர் மரணமடைகின்றனர்.
* மனித உடலில் உள்ள மிகப் பெரிய
சுரப்பி கல்லீரல்தான்.
மனித நுரையீரலில் உள்ள நுண்
காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300
மில்லியன். ஒவ்வொரு நுண்
காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர்
விட்ட அளவு கொண்டது
நாக்கு
மனித உடலில் சதை அழுத்தம்
அதிகம் உள்ள பகுதி நாக்கு.
ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில்
நடக்கும் கணக்கை பார்த்தால் அவன்
பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.
நாம் தும்மும் போது நமது மூக்கின்
வழியாக செல்லும் காற்றின் வேகம்
சுமார் 150 கிலோமிட்டர்கள்.
அதுபோல தும்மும்
போது கண்டிப்பாக
கண்களை மூடிவிடுவோம்.
* 900 பென்சில்களை தயாரிக்கும்
அளவிற்கு மனித உடலில் கார்பன்
சத்து இருக்கிறது.
கண் தானத்தில் கண்களில்
விழித்திரை விழித்திரை நோயால்
பார்வையிழந்த
இரு நபர்களுக்கு பொருத்தப்படு
கின்றன.
விரல் நகம்
மனித உடலில் மிகவும்
பலமானது விரல் நகங்களே. அதில்
கெராடின் சத்து உள்ளது,
இது காண்டாமிருகத்தின்
கொம்புகளில் காணப்படுவது,
மரணத்திற்குப்பிறகும் கூட நகம்
ஒன்றுமே ஆகாது.
படித்த பின் நிச்சயம் பகிரவும்
0 comments:
Post a Comment